Tuesday, 5 June 2012

உன்னைக் கண்ட நாள் முதல்

உன்னைக் கண்ட நாள் முதல் என் கைகள் இரண்டும் கவிதை பேச
ஆரம்பித்தது இன்று வரை நிறுத்தவில்லை
என் கனவுகளில் அனுப்பினேன் காதல் கவிதைகளை உனக்கு
காதல் நோய் கொண்ட என் மனது கதறி அழுகிறது
என்னை நேசிப்பாயா என்று.

No comments:

Post a Comment