திசைகள் நான்கையும் ஒன்றாக்கி என் உயிர் தேவதையின் வரவை தினமும் எதிர்நோக்கி காத்திருந்தேன். காலங்கள் பல கடந்துவிட்டது அவளைப்பற்றிய கனவுலகில் எனுயிர்போகும் தருவாயில் இரக்கமின்றி
எடுத்த்துசென்ற என் இதயத்தை திரும்பக்கொடுக்க வருவளோ என்ற ஏக்கம்
என்னைவிட்டு கலையவில்லை.
-
எடுத்த்துசென்ற என் இதயத்தை திரும்பக்கொடுக்க வருவளோ என்ற ஏக்கம்
என்னைவிட்டு கலையவில்லை.
-
No comments:
Post a Comment